Wednesday, 28 December 2016

Nella Karuthu

விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு

          
தோற்றால் புலம்பாதே . . .
போராடு

            
கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு

             
தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு

              
நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி

               
ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில்

          
நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை

             
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு

             
  உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு

          
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு

          
மொத்தத்தில் நீ பலமாவாய்

             
சித்தத்தில் நீ பக்குவமாவாய்

உன்னால் முடியும் .

உயர முடியும் . . .
 

             
உதவ முடியும் . . .
 

⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

❇❇❇❇❇❇❇
உன்னை உயர்த்த நீ தான் . . . ⚜நம்பு⚜ . .

✳✳✳✳✳✳✳✳
உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .

               
நீயே பாறை.நீயே உளி . . .

            
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .

                
நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
                    
நீயே வளர்வாய் . நீயே அனுபவிப்பாய் . . .

                 
நீயே நதி . . . நீயே ஓடு . . .

                  
நீயே வழி . . . நீயே பயணி . . .

                 
நீயே பலம் . . . நீயே சக்தி . . .

                   
நீயே ஜெயிப்பாய்

எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே


No comments:

Post a Comment