அழகான ரெண்டு பொண்ணுங்க போய்கிட்டு இருந்தாங்க.. பின்னாடியே ரெண்டு பசங்க போனாங்க.. உடனே ரெண்டு பொண்ணுங்களும் ஆளுக்கு ஒரு பையன் கைல ராக்கிய கட்டிட்டு 'அண்ணா'னு சொல்லுச்சுங்க..
பசங்க என்ன சொல்லிருப்பாங்க ????
பையன்: டேய் மச்சான்.. ஏன் தங்கச்சிய நீ கட்டிக்க.. உன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்..!!
No comments:
Post a Comment