பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க... பாவமாயிருந்துச்சு, அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்... ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு வந்துட்டேன்...
No comments:
Post a Comment