Saturday, 15 October 2016

Nahaisuvai

தத்துவம் போட்டு ரெம்ப நாள் ஆச்சு இல்ல...

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

��யானை மேல நாம உக்காந்தா சவாரி..

நம்ம மேல யானை உக்காந்தா ஒப்பாரி..

��நாம அடித்தால் அது மொட்டை...

அதுவா விழுந்தால் அது சொட்டை..

��நாம் கோவில் மணியை அடித்தால் சத்தம் வரும்...

கோவில் மணியால் நம்மை அடித்தால் ரத்தம் வரும்..

��மெழுகில் இருந்து மெழுகுவத்தி தயாரிக்கலாம்..

ஆனால்..

கொசுவில் இருந்து கொசு வத்தி தயாரிக்க முடியாது..

��கொசு அடித்தால் கொசு சாகும்..

ஆனால். .

போன் அடித்தால் போன் சாகாது...

��காந்தி தாத்தா எனனதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் அவர்

சப்பாத்தியை

சுட்டு தான் சாப்பிட்டிருப்பார்..

��நல்ல நட்பு வெங்காயம் மாதிரி..

அதை கட் பண்ணினால்

கட் பண்ணினவன் கண்ணில் தான் கண்ணீர் வரும்.

��ரேஷன் கார்டை காட்டி சிம் கார்டு வாங்கலாம்..

ஆனால்..

சிம் கார்டை காட்டி ரேஷன் கார்டை வாங்க முடியாது..

��டூல் பேக்ல டூலை போடலாம்..

ஆரால் ஸ்கூல் பேக்ல

ஸ்கூலை போட முடியாது...

��லவ்வேர்ஸ் டே அன்று லவ்வரை கிஸ் பண்ணலாம்..

ஆனால்..

டீச்சர்ஸ் டே அன்று டீச்சரை கிஸ் பண்ண முடியாது..

��என்னதான் வள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும்

அவர் ஒரே குரலிலதான் பேசியிருப்பார்..

��மிஸ்டு கால் போட்டா தப்பு இல்லை..

மிஸ் மேல கால் போட்டா தான் தப்பு..

��நாம

அண்ணாமலையை சுத்தி வந்தா கிரி வலம்..

கண்ட பொண்ணுங்களை சுத்தி வந்தா கேவலம்..

��சூரியனை சுத்தி வந்தால் வெந்து போவாய்..

சுடிதாரை சுத்தி வந்தால் நொந்து போவாய்..

Fact fact fact...


No comments:

Post a Comment